tag:blogger.com,1999:blog-7409625906922504512.post7911861514441480571..comments2023-09-23T19:39:51.852+05:30Comments on செம்மலர் செல்வன்: தமிழை யார் காப்பது?செம்மலர் செல்வன்http://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7409625906922504512.post-75951516801991589072008-11-12T21:45:00.000+05:302008-11-12T21:45:00.000+05:30I think Malayalees will save Tamil.Check this,..ht...I think Malayalees will save Tamil.<BR/>Check this,..<BR/>http://www.youtube.com/watch?v=QHqqTVA6iZs<BR/><BR/>http://www.youtube.com/watch?v=l2HFp-uSE98<BR/><BR/>http://www.youtube.com/watch?v=TVUq1C-MP8Y<BR/><BR/>Krithika.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-51543941733858487202008-11-07T19:20:00.000+05:302008-11-07T19:20:00.000+05:30வணக்கம் நண்பர் செம்மலர் அவர்களே,எனக்கும் இந்த ஏமாற...வணக்கம் நண்பர் செம்மலர் அவர்களே,<BR/>எனக்கும் இந்த ஏமாற்றம் உண்டு, தமிழர்கள் தான் தமிழை கொலை செய்கிறார்கள் எனவும் கூறுவேன்.<BR/>அர்னால்ட் எட்வின் என ஆங்கில பெயரை வைத்துக் கொண்டு நான் இப்படி சொல்கிறேன் என சிலர் வினவலாம். என்ன செய்வது நான் பிறக்கும் போது என்னால் இயன்றிருக்குமானால் தமிழிலேயே வைத்திருப்பேன்.பகிர்வுக்கு நன்றி.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-14870807310650479442008-10-01T10:41:00.000+05:302008-10-01T10:41:00.000+05:30கட்டுரையைப் படித்தேன் நண்பரே.என் தளத்துக்கும் வாரு...கட்டுரையைப் படித்தேன் நண்பரே.<BR/><BR/>என் தளத்துக்கும் வாருங்கள்.<BR/><BR/>பாரதியின் தமிழ்த் துரோகம் என்ற என் தழுவல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.<BR/><BR/>நன்றி,<BR/>ஒளிர்ஞர்உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-27151867716365114292008-10-01T10:40:00.000+05:302008-10-01T10:40:00.000+05:30கட்டுரையைப் படித்தேன் நண்பரே.என் தளத்துக்கும் வாரு...கட்டுரையைப் படித்தேன் நண்பரே.<BR/><BR/>என் தளத்துக்கும் வாருங்கள்.<BR/><BR/>பாரதியின் தமிழ்த் துரோகம் என்ற என் தழுவல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.<BR/><BR/>நன்றி,<BR/>ஒளிர்ஞர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-54549008438626519512008-09-30T15:59:00.000+05:302008-09-30T15:59:00.000+05:30ஆட்காட்டி அவர்களே, உங்கள் உதாரணமே மிகச் சரியானது....ஆட்காட்டி அவர்களே, உங்கள் உதாரணமே மிகச் சரியானது..செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-51015564303480379532008-09-30T15:37:00.000+05:302008-09-30T15:37:00.000+05:30தமிழ்ல பேசுங்க, தமிழ்ல பெயர் வைங்கன்னா எல்ல...தமிழ்ல பேசுங்க, தமிழ்ல பெயர் வைங்கன்னா எல்லாம் நம்மல ஒரு மாதிரியா இல்ல பார்கிறான்....<BR/>என்னா நீ தமிழ் தமிழ் சொல்லிகிட்டு இருக்க அப்படின்றாங்க. ஆனா இந்த அரை வேக்காட்டுங்களுக்கு தெரியல தமிழ்நாட்டுல இருக்கிறவன் தமிழ் தமிழ்ன்னு சொல்லாம அமெரிக்க காரனா சொல்லுவான், இல்லை ஆஸ்திரேலியா காரன் சொல்லுவானா?<BR/><BR/>இங்கிலீசு காரன் வந்தாலும் வந்தான்....நம்ம ஆளுங்க அருள்https://www.blogger.com/profile/16700801084395209176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7409625906922504512.post-74118811648700276842008-09-30T14:42:00.000+05:302008-09-30T14:42:00.000+05:30இதற்கு நல்ல உதாரணம், பக்கத்து வீட்டுக்காரனை அப்பா ...இதற்கு நல்ல உதாரணம், பக்கத்து வீட்டுக்காரனை அப்பா எண்டு சொல்லுறது தான் சரியா இருக்கும்.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.com